0

 தேவையானவை:

துருவிய மரவள்ளிக்கிழங்கு - 1 கப்,
பார்லி - 1/4 கப்,
புழுங்கலரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
மிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பார்லி அனைத்தையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். உப்பு, மரவள்ளிக்கிழங்கு சேர்த்து மைய அரைக்கவும். அரைத்த மாவை தோசைகளாக சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top