சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்...
டயாபட்டீசை போக்குவது எப்படி?
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறு...
சர்க்கரை நோயாளிகள் தினமும் எதை சாப்பிட வேண்டும்
*கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கே சிறுநீரகப் பழுது ஏற்படுகிறது. தவறான உணவு முறையும் இதற்கு ஒரு காரணம். சிறுநீரகத்தில் கல் ...
மலச்சிக்கலை போக்கும் கறிவேப்பிலை
கோடைகாலம் என்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் ஆசனவாய் எரிச்சல், கடுப்பு, மூலம், மலச்சிக்கல் போன்றவை ஏற்பட...
அஜீரணக் கோளாறுக்கு நல்ல மருந்து மணத்தக்காளி
நன்றி குங்குமம் தோழி மணத்தக்காளிக் கீரை வாங்கும் போது, அதில் கொத்துக் கொத்தாக பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் அதன் காய்களும் பழங்களும் இ...
உடல் எடை குறைய எதை சாப்பிட வேண்டும்
பெண்களுக்கு உடல் எடை கூடுதல், குறைதல் பிரச்னை ஏற்படும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது, சர்க்கரை நோய், உடல் உழைப்பு இல்லாதது, வீ...
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் புளி
நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ க...
ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட தர்பூசணி
கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிதில் கிடைக்க கூடிய தர்பூசணி, நன்னாரி போன்றவற்றை கொண்டு தீர்வு காணலாம். பல்வேறு மருத்துவ ...
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இசங்கு
மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளையும் நோயின்றி பாதுகாக்க இயற்கை அன்னை எண்ணற்ற மூலிகைகளைப் படைத்துள்ளாள். இவற்றை நம் முன்னோர்கள் முறையாகப் ...
நாவல் பழத்தின் மருத்துவ பயன்
நன்றி குங்குமம் டாக்டர் சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகளும் கலந்த கனியான நாவலை விரும்பாதவ...
சிறுநீர் எரிச்சல் குணப்படுத்தும் முலாம்பழம்
கோடைகாலத்தில் ஏற்படும் வயிற்று வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு தர்பூசணி, முலாம்பழ...
தூக்கம் வருவதற்கு ரோஜா
வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும். ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் த...
தோல் நோயை குணப்படுத்தும் எலுமிச்சை பழச்சாறு
*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். *அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும...
உடல் நலத்தை பாதுகாக்கும் மருந்து
*அக்ரகாரம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு கிராம் எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால...
இயற்கை வாசனைப்பொருள்
*எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத...
உடலை சுறுசுறுப்பாக வைக்கும் கவிழ் தும்பை
குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்க...
சீரகத்தின் பயன்கள்
தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இ...
கரிசலாங்கண்ணியின் பயன்
கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம் கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாத...
சளி தொல்லையை குணப்படுத்துவது வெற்றிலை
வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வை...
வேப்ப மரத்தின் முக்கியத்துவம்
முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீ...
இருமலை தீர்க்கும் மருந்து
சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்
காடுகளிலும், புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளருவது தான் கோவைக்காய். கோவைக்காய் கொடி வகையை சேர்ந்தது. கோவைக்காய் முழுவது...
முகத்திற்கு அழகை கூட்டும் வெட்டுவேர்
கொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண் பானை தண்ணீர் உடலுக்கு மி...
அகத்திக்கீரையின் மகிமை
வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவ...
இயற்கை பானம் உடல் நலத்தை காக்குமா?
பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள். துளசி இலை டீ: சில துளசி...
சித்த மருத்துவத்தை நம்மாலும் செய்ய முடியும்
1.நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும...
மலர்களின் மருத்துவம்
இலுப்பைப் பூ இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியட...
உடலுக்கு வலிமையை தரும் ஓரிதழ் தாமரை
மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைக...
வீட்டிலிருந்து அனைத்து நோய்களையும் சரி செய்வது எப்படி ?
அஜீரணசக்திக்கு அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங...
கண் பிரச்சினையை குணப்படுத்தும் செண்பகம்
கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு ந...
பேனை விரட்டும் மருதாணிப் பூ
முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை...
தோல் நோயை குணப்படுத்தும் தாழம்பூ மணப்பாகு
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வட...
படர்தாமரை குணப்படுத்தும் மருந்து
புளியிருக்க புண்ணேது? புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத...
மூலிகை மருத்துவகுறிப்பு
1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்...
தலைக்கு குளிர்ச்சியை தரும் பழம்
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ...
வலியை குணப்படுத்தும் நல்ல மருந்து
பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம். இராகாசிமடல், ரயில் கற்றாழை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் நாருக்காக வறட்...
வயிற்று கோளாறை சரி செய்யும் மருந்து
மணமுள்ள கிழங்குகளையுடைய சிறு செடி. எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கும். தமிழகமெங்கும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. கிழங்குகளே மருத்துவ...
மூச்சுத் திணறலை போக்கும் மருந்து
பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களை உடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் தானே வளர்வது. இ...
பல்வலியை குணப்படுத்தும் ஆமணக்கு.!
கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்...
பசியின்மை நீங்கி பசி எடுக்க வைக்கும் மருந்து.!
தனியிலைகளைக் கொண்ட முள்ளுள்ள ஏறு கொடி. செந்நிறப் பூக்களையும் சதைக்கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. தமிழகமெங்கும் வேலிக...
வயிற்றுப் பூச்சியை கொல்லும் மருந்து.!
மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சித...
தொண்டைக் கட்டையை சரி செய்வது எப்படி?
கூரிய இலைகளையுடைய பெருமரம். ஊர் ஏரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. தமிழகம் எங்கும் காணப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர்,...
சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்து
துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீ...
வயிற்றுப்புணை ஆற்றும் மருந்து
தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள...
கற்றாழையின் பயன்கள்
சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும...
பல் நோய் வரமால் தடுக்கும் மருந்து
மஞ்சள் நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று. உணவுக்கு மணமூட்டவும், கிருமி நாசினியாகவும், மருந்துகள் தயாரிக்கவும், அழகு சாதனப் ...
வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் மருந்து
நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர்க் காடுகளிலும் வேலிகளிலும் தானே வளர்கிறது. இதில...
உடல் சூட்டை தணிக்கும் மருந்து
குறுகலான நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை. ஆனைமு...
சளிக் காய்ச்சலை குணப்படுத்தும் அறுகீரை
தமிழகமெங்கும் கறிக்காகப் பயிரிடப்பெறும் ஒரு கீரை வகை. அரைக்கீரை என்ற பெயரில் தெருக்களில் விற்பனைக்கு வரும். இளந்தண்டுடன் கூடிய இலைகள் ...
வயிற்றுக் கடுப்பை போக்கும் மருந்து
தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். இப்பழ...














































