0
தேவையான பொருள்கள்:

மருதம்இலை
பால்


செய்முறை:

மருதம் இலையை அரைத்து ஒ‌ரு கிராம் அளவு எடுத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர நாட்பட்ட வயிற்று வலி குணமாகும்.

Post a Comment

 
Top